Monday, April 15, 2013

My pencil drawing - A tribute to the great singer P B Srinivas....

" உனக்கும்  கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி தேடு"

போன்ற பல பாடல்களை தனது  மயக்கும் குரலில் பாடிய கலைமாமணி பி பி ஸ்ரீனிவாஸ் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை ..ஆனால் அவர் பாடிய தேமதுர பாடல்கள் என்றென்றும் வாழும்..

அவருக்கு அஞ்சலியாக நான் வரைந்த அவரது பென்சில் ஒவியம் இங்கே.....






No comments:

Post a Comment